கும்பகோணம் அரசு கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள்
போராட்டம் நடத்தலாம் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி
பேராசிரியர் ஜாதி ரீதியாக திட்டியதால் ரசாயனம் குடித்த மாணவிக்கு
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.