Saturday, November 8, 2008

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடக்க விழா


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடக்க விழா

8-11-2008 சனிக்கிழமை, மாலை 7 மணி,

அன்னை மணியம்மையார் அரங்கம் 

பெரியார் திடல், சென்னை - 7


தலைமையேற்று தொடக்கி வைப்பவர் :  தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்.,
திரையிடல் : எரியும் நினைவுகள்

யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப்படம்

இயக்கம் : சோமீதரன்

தயாரிப்பு ; நிகரீ

வாழ்த்துரை : பாவலர் அறிவுமதி