தமனி நோய்கள் விழிப்புணர்வு நாளான 19.9.2019 அன்று சென்னை சிம்ஸ்(SIMS) மருத்துவமனையில் 'தமனி நோய் சிகிச்சை மய்யம்' திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 'இந்து' என். ராம், சிம்ஸ்
மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி, இதயம் மற்றும்
தமனி நோய் நிறுவன (ICAD) இயக்குநர் மருத்துவர் வி.வி. பாஷி உள்ளிட்டோர்
பங்கேற்று சிறப்பித்தார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 4
லட்சம் பேர் தமனி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வெறும் 1,000
பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். தமனி நோய் சிகிச்சை அளிக்கும்
மய்யங்கள் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என மருத்துவர்கள்
இந்நிகழ்வில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.