மாலி நாட் டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத் தில்
ராணுவ சாவடியில் கடந்த 1ஆம் தேதி பயங்கர வாதிகள் புகுந்து துப்பாக்கி யால்
சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதி பயங்கர தாக்குதல்களில் 53
வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.
இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப் பது இப்போது
அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர் பாக மாலி அரசுடன் பேச்சு வார்த்தை
நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி,
மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.