Monday, February 21, 2011

பெரியார் திரை விருது வழங்கும் விழா

அன்புடையீர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ”பெரியார் திரை குறும்படப்போட்டி 2010”க்கான பரிசளிப்பு விழாவும், “பெரியார் திரை 2010” விருது வழங்கும் விழாவும் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கின்றன. குறும்பட, ஆவணப்பட, திரைப்பட, ஊடக நண்பர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் & சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

24.02.2011 | வியாழன்
மாலை 6.30 மணி
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(அமைப்பாளர், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

தலைமை: மானமிகு கோ.சாமிதுரை
(பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு சு.அறிவுக்கரசு
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு வீ.குமரேசன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
மானமிகு வீ.அன்புராஜ்
(தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: மானமிகு தி.பெரியார் சாக்ரடீசு
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை: மானமிகு கவிஞர் ராஜசேகர்

வாழ்த்துரை:
மானமிகு வெற்றிமாறன்
(திரைப்பட இயக்குநர், பொல்லாதவன், ஆடுகளம்)
மானமிகு கவி பெரியதம்பி
(இசையமைப்பாளர், முத்துக்கு முத்தாக, அய்வர்)
மானமிகு சத்யா (ஒளிப்பதிவாளர், யுத்தம் செய்)

விருது மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை:
தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
மானமிகு உடுமலை
____________________________________________________________

பரிசு பெறும் குறும்படங்கள் விழாவில் திரையிடப்படும்.
அனைவரும் வருக!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.