Friday, December 10, 2010

3-ஆம் ஆண்டு தொடக்க விழா & ”வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி” திரையிடல்..



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை 3-ஆம் ஆண்டு தொடக்க விழா

12.12.2010 | ஞாயிறு மாலை சரியாக 5 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை (பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: பாண்டிராஜ் (திரைப்பட இயக்குநர்- ’பசங்க’, ’வம்சம்’)

சிறப்புரை: சு.அறிவுக்கரசு (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: தி.பெரியார் சாக்ரடீசு (மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
“வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி...”
(ஈழத்தின் முழு வரலாற்றைச் சொல்லும் ஆவணப்படம் - 2 மணி 45 நிமிடங்கள்)

இயக்கம்: சோமீதரன்

தயாரிப்பு: "Save Tamils Visual Media"

அனைவரும் வருக!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.