பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை
11.06.2010 | வெள்ளி | இரவு 7 மணி,
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7
ஒரு ஊரிலே...
குறும்படம் திரையிடல் மற்றும் வெளியீட்டு விழா
வரவேற்புரை:
மா.ஆறுமுகம்
(பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)
குறுந்தகட்டை வெளியிடுபவர்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் )
பெற்றுக் கொள்பவர்:
சோமீதரன்
(ஆவணப்பட இயக்குநர் )
பாராட்டுரை:
கோ.சுந்தரராஜன்
(பூவுலகின் நண்பர்கள் )
ஏற்புரை:
க.பொன்ராஜ்
(ஒரு ஊரிலே - குறும்பட இயக்குநர் )
நன்றியுரை:
பாலாஜி சண்முகம்
(ஒரு ஊரிலே - குறும்பட தயாரிப்பாளர் )
இணைப்புரை: ஏ.இராஜசேகர்
(பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)
தொடர்பு எண்கள்:
9940489230, 9894124605
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.